இந்தியா

சென்னை, கோயம்பத்தூர் பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க திட்டம்

சென்னை மற்றும் கோயம்பத்தூர் போன்ற பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், தேவை...

Read moreDetails

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு -மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா...

Read moreDetails

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் – தம்பிதுரை

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர்...

Read moreDetails

புதுச்சேரியில் பாடசாலைகளை மூடுவதற்கு உத்தரவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அனைத்து  பாடசாலைகளையும்  மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...

Read moreDetails

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விபரங்களை 3 கட்டங்களாக விளம்பரம் செய்ய வேண்டும் – சத்யபிரத சாகு

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விபரங்களை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் 3 கட்டங்களாக விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில்...

Read moreDetails

தமிழகத்தின் சில பகுதிகளில் மழைபெய்யக்கூடும் என எச்சரிக்கை!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 4 நாட்களுக்கு மழைப்பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 611 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து...

Read moreDetails

அஸ்ட்ராசெனகா தடுப்பூசி கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனளிக்கிறது – சீரம்

அஸ்ட்ராசெனகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனையில்...

Read moreDetails

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு – உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...

Read moreDetails

மழை நீரை அதிகளவில் சேமிக்க வேண்டும் – மோடி

மழை நீரை அதிகளவில் சேகரித்தால் நிலத்தடி நீரை நம்பியிருக்கும் நிலைமையை மாற்றலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக நீர் தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்ற...

Read moreDetails
Page 527 of 531 1 526 527 528 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist