இந்தியா

கொரோனா தொற்றின் புதிய பிறழ்வு இந்தியாவிலும் கண்டறிவு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் மேற்படி புதிய வகை கொரோனா தொற்று...

Read moreDetails

சேலத்தில் தி.மு.க.வின் மாபெரும் பொதுக்கூட்டம் – ராகுல் மற்றும் ஸ்டாலின் பிரசாரம்!

சேலத்தில் நடைபெறும் தி.மு.க.வின் மாபெரும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலம்,...

Read moreDetails

சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் – முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் திடீர் ஆலோசனை

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக...

Read moreDetails

120 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் இன்று (புதன்கிழமை) 119 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி -...

Read moreDetails

சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மேலும் நீடிப்பு!

சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏப்ரல் மாதம் 30 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த...

Read moreDetails

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 47 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்தவகையில் புதிதாக 47 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...

Read moreDetails

தேசிய நெடுஞ்சாலை துறைக்கு 814 கோடி ரூபாய் இழப்பு – நிதின் கட்கரி தகவல்!

தேசிய நெடுஞ்சாலை துறைக்கு 814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். லோக்கசபாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு...

Read moreDetails

குடியுரிமை திருத்தச் சட்டமூலம் நிச்சயமாக அமுல்படுத்தப்படும் – ஜே.பி.நட்டா உறுதி!

குடியுரிமை திருத்தச் சட்டமூலம் நிச்சயமாக அமுல்படுத்தப்படும் என பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்தள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது....

Read moreDetails

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டதாக வைகோ குற்றச்சாட்டு

ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா.மனித...

Read moreDetails

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – ராதாகிருஷ்ணன்

கொரோனா விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற...

Read moreDetails
Page 526 of 531 1 525 526 527 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist