முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
இந்தியாவில் கொரோனா தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் மேற்படி புதிய வகை கொரோனா தொற்று...
Read moreDetailsசேலத்தில் நடைபெறும் தி.மு.க.வின் மாபெரும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலம்,...
Read moreDetailsசேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக...
Read moreDetailsவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் இன்று (புதன்கிழமை) 119 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி -...
Read moreDetailsசர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏப்ரல் மாதம் 30 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 47 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்தவகையில் புதிதாக 47 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...
Read moreDetailsதேசிய நெடுஞ்சாலை துறைக்கு 814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். லோக்கசபாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு...
Read moreDetailsகுடியுரிமை திருத்தச் சட்டமூலம் நிச்சயமாக அமுல்படுத்தப்படும் என பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்தள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது....
Read moreDetailsஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா.மனித...
Read moreDetailsகொரோனா விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.