முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
இந்தியாவில் புதிதாக 59,118 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsசட்டமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்கு பெறும் பணி சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பணியினை, அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் அண்ணா...
Read moreDetailsதமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக மூவாயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மாநில தேர்தல் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில், மூவாயிரத்து 585 பேர் ஆண்களும் 411 பெண்களும் மூன்றாம்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகளை சீரம் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தேவைகளை நிறைவு செய்வதற்காகவே...
Read moreDetailsதமிழக தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில், இம்முறை திமுக கூட்டணி வெற்றிப்பெரும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மாநில அரசுகள் உள்ளூர் ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது...
Read moreDetailsஅணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதும், அணு உலைக்கு அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் என நாம் தமிழர் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் புதிதாக 53 ஆயிரத்து 419 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 17 இலட்சத்தை...
Read moreDetails2021-2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. குறித்த வரவு செலவு திட்டம் நேற்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பின்...
Read moreDetailsடெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில்,...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.