இந்தியா

வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இராமேஸ்வர மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளைக்  கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை  விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு தொன் காய்ந்த இஞ்சி பறிமுதல்!

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு தொன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி தொகையை சரக்கு...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம்!

எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 07 தமிழக மீனவர்கள் நேற்றையதினம் (09) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்களை விடுவிக்கக்கோரியும்...

Read moreDetails

தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டு வைத்தார்.  தமிழகj்தின் தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கும்...

Read moreDetails

7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு வருடங்களுக்குப் பின்னர்  சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி...

Read moreDetails

அனைத்து இந்திய விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை!

விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின்...

Read moreDetails

பிரதமர் மோடியால் ட்ரம்பை எதிர்த்து நிற்க முடியாது! – ராகுல் காந்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் பிரதமர் நரேந்திர மோடியால் அவரை எதிர்த்து நிற்க முடியாது'' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்....

Read moreDetails

உத்தரகாண்ட் திடீர் வெள்ளம்; ‍‍ஐவர் உயிரிழப்பு, 130 பேர் மீட்பு!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (05) ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக தாராலி கிராமத்தில் உண்டான பேரழிவு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது....

Read moreDetails

அதானி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து கௌதம் அதானி விலகல்!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (APSEZ) நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து கெளதம் அதானி (Gautam Adani)அதிகாரப்பூர்வமாக...

Read moreDetails

உத்தரகாண்ட்டில் திடீர் வெள்ளத்தால் மூழ்கிய கிராமம்! 5 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்  இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேக வெடிப்பு (Cloudburst) என்பது ஒரு மிகக்...

Read moreDetails
Page 53 of 559 1 52 53 54 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist