கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு உதவ நாற்பது நாடுகள் முன்வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளிலும் உள்ள இந்திய தூதுவர்களுடனும் ஆலோசனை மேற்கொண்ட அவர்...
Read moreDetailsஉலக அளவில் கொரோனா மரண விகிதம் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவ கல்லூரியை நேரில்...
Read moreDetailsகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தனது அமைச்சர்களுடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்தவுள்ளார். இதன்போது நாட்டின் இக்கட்டான நிலைமை, மற்றும்...
Read moreDetailsஅமெரிக்காவின் மருத்துவ உதவிப் பொருட்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவை வந்தடையவுள்ளன. இதன்படி அமெரிக்க விமானப்படையின் சி-5 சூப்பர் கேலக்சி என்ற விமானமும் சி-17 குளோப் மாஸ்டர் என்ற...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்கின்ற நிலையில், பல நாடுகளும் உதவிகரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் ரஷ்யா. பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா ஆகிய...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. சுனாமி அலை என விபரிக்கும் வகையில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. அந்தவகையில்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகின்ற சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இது கொரோனா தொற்றின் தற்போதைய சூழ்நிலைகளை மேலும்...
Read moreDetailsதேஜஸ் இலகுதர போர் விமானத்தில் பைத்தான் 5 ஏவுகணையை இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முற்றுமுழுதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மேற்படி ஏவுகணை வானில் இருந்தப்படி வான் இலக்கை துல்லியமாக...
Read moreDetailsகொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி பதூரியா பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள...
Read moreDetailsஒரு இலட்சம் ஒக்சிஜன் செறிவூட்டிகளை கொள்வனவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து குறித்த செறிவூட்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இது குறித்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.