இந்தியா

விண்வெளிக்குச் செல்லும் இந்திய யுவதி!

அமெரிக்காவைத் தளமாக கொண்ட டைட்டனின் ஆர்ப்பிட்டல் போர்ட் விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஜாஹ்ன்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவை சேர்ந்தவர் டாங்கெட்டி...

Read moreDetails

நான் தவறு செய்துவிட்டேன்! -மனம் வருந்திய நடிகர் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் வழக்கில் நேற்று நண்பகல் கைதான ஸ்ரீகாந்த் இரவு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை ” தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், தனது குடும்பத்தில் பல பிரச்சினைகள்...

Read moreDetails

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வு இந்தியாவில்!

ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா AI171 விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில் மட்டுமே இருப்பதாகவும், விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தால் பரிசோதிக்கப்பட்டு...

Read moreDetails

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ.,(National Investigation Agency) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல...

Read moreDetails

ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்; ஆச்சரியப்படுத்தும் வசதிகளுடன் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம்!

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களைத் தாக்கும் ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமருக்காக குறைந்தது ஆறு B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு (B-2 stealth bombers) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஜூன்...

Read moreDetails

வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி ! -வைரமுத்து

வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈரான் மீது ஒபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில்...

Read moreDetails

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விடுத்துள்ள உத்தரவு!

பணியில் அலட்சியமாக இருந்த மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கும்படி 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு பணியில்...

Read moreDetails

ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களுக்கு இந்தியா உதவி!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான இராணுவ சூழ்நிலை காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட...

Read moreDetails

அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!

இந்தியா தனது இராணுவ சக்தியை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ஒரு புதிய ஹைப்பர்சோனிக்  ஏவுகணையை உருவாக்கி...

Read moreDetails

மதுரை சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் சென்னை திரும்பியது!

வெள்ளிக்கிழமை (20) காலை மதுரைக்குச் சென்ற இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 30 நிமிடங்களில் சென்னைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 60 க்கும்...

Read moreDetails
Page 67 of 560 1 66 67 68 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist