இந்தியா

இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று! 24 மணித்தியாலத்தில் 4பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதிதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 5,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட...

Read moreDetails

விராட் கோலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரிக்கை!

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது, சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (06) நால்வர் கைது செய்யப்பட்டனர்....

Read moreDetails

ஜி7 உச்சிமாநாட்டிற்கு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!

கனடாவின் ஓல்பர்ட்டாவில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஜி7 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மேற்கு...

Read moreDetails

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தினை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில், செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில்  வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரெயில்வே பாலத்தினை  பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீர்...

Read moreDetails

வரலாற்றுச் சிறப்புமிக்க செனாப் பாலத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவின் உள்கட்டமைப்பு பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் ரயில் பாலத்தை (Chenab railway bridge) பாரதப்...

Read moreDetails

பெங்களூரு சோகம்; RCB அணியின் சந்தைப்படுத்தல் தலைவர் கைது!

எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பில் பெங்களூரு பொலிஸார் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சந்தைப்படுத்தல் தலைவர் நிகில் சோசலேவை (Nikhil Sosale)...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -12

  இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 12 (08.01.2025 ) சுவாமிமலையிலுள்ள `இன்டிகோ ஹோட்டல்`என்ற இடத்திலேதான் நாம் முதல் நாள் இரவைக் களித்திருந்தோம். அரண்மனை அமைப்பில் உருவாக்கப்பட்டிருந்த...

Read moreDetails

முதல்முறையாக உலக சாம்பியனை வீழ்த்தினார் வைஷாலி!

ஸ்டாவஞ்சரில் நடந்து வரும் நோர்வே பெண்கள் செஸ் போட்டியில், ஆர்மகெடோன் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு பெண்கள் உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை( Ju Wenjun...

Read moreDetails

21 கோடி ரூபாயை லைகா நிறுவனத்திற்கு விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும்! -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை (இலங்கை மதிப்பில் 73.22 கோடி ரூபாய்) விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு...

Read moreDetails

சீனாவின் அதிரடி அறிவிப்பால் இந்தியாவில் மின்சார கார்களின் உற்பத்திக்கு ஆபத்து!

சீனாவின் அதிரடி அறிவிப்புக் காரணமாக  இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும்  மின்சார கார்களின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் உற்பத்தி...

Read moreDetails
Page 72 of 560 1 71 72 73 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist