இந்தியா

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றில்  மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, அதில் ‘நானும் ரவுடி தான்‘...

Read moreDetails

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற தலைவராக  விளங்கிய மகேந்திர சிங் தோனி தன்னுடைய 44வது பிறந்தநாளை இன்று  கொண்டாடி வருகின்றார். அவருக்கு பல்வேறு பிரபலங்களும், அவரது ரசிகர்களும்...

Read moreDetails

பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு!

மனித மதிப்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக இந்தியா செயற்கை நுண்ணறிவை (AI) பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், AI நிர்வாகத்தில்...

Read moreDetails

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்! -அன்புமணி ராமதாஸ்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதியைப் படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார்  என பா.ம.க. தலைவர்  அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

63 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி; இந்தியாவின் சாதனைகள் இங்கே!

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு எதிரான 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்ய இந்தியா குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீட்ஸின் ஹெடிங்லியில் நடந்த...

Read moreDetails

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Read moreDetails

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 04பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள கர்மா என்ற பகுதியில் சுரங்கம் அமைத்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் எதிர்பாராத விதமாக...

Read moreDetails

சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு!

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 01ஆம் திகதி காலை 8.30 மணிஅளவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல்...

Read moreDetails

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: 69 பேர் உயிரிழப்பு, ரூ.700 கோடிக்கு மேல் சேதம்

ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது....

Read moreDetails

ரிதன்யாவின் மரணம் – மாமியார் கைது

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் தொழிலதிபரான அண்ணா துரை. இவருடைய மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரான  ஈஸ்வரமூர்த்தியின்...

Read moreDetails
Page 92 of 589 1 91 92 93 589
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist