கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!
2026-07-25
தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (01) காலை...
Read moreDetailsதெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் இன்று (30) ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்தில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில்...
Read moreDetailsபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8 ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படலாம், ஏனெனில் அனைத்து விதிமுறைகளும் இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
Read moreDetails'ஒப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத ஆதரவை கைவிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலா பயணிகளை குறிவைத்து...
Read moreDetailsஇந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி ஜெகநாதர் கோவிலின் தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயம் அடைந்துள்ளனர்....
Read moreDetailsசென்னையில் இருந்து இன்று(29) தாய்லாந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் இரத்துச் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து...
Read moreDetailsஇலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மரைன்...
Read moreDetailsபரசிட்டமோல் 650 வகை உள்ளிட்ட 15 மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் அதிகம் பயன்படுத்தும் மருந்துகளின் மாதிரிகளைப்...
Read moreDetailsஈரானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை தற்போது 3,597 ஆக உயர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக அந்த நாடுகளில் இருந்து...
Read moreDetailsபோதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவுக்கு பிணை வழங்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.