இந்திய மீனவர்களுக்கு புத்தாடை வழங்கிவைப்பு!

தீபாவளி தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு, இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பன வழங்கி...

Read moreDetails

இந்திய பிரமரின் வாழ்த்து செய்தி

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம்...

Read moreDetails

18 ஆயிரம் பொலிஸார் குவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பாதுகாப்புப்பணியில் 18 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அசம்பாவித சம்பங்களை...

Read moreDetails

இணைய சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிர்ஷ்டம் அடிப்படையிலான இணைய சூதாட்ட விளையாட்டுக்களைத் தடை செய்த தமிழக அரசாங்கத்தின் அரசாணை செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இணைய சூதாட்டத்திற்கு தடை விதித்து...

Read moreDetails

கமலின் மானத்தை காற்றில் பறக்க விட்ட பிந்து மாதவி!

பிக் பொஸ் பிரபலமும் நடிகையுமான பிந்து மாதவி,  உலக நாயகள் கமல் ஹாசனின் பிறந்த நாளான நேற்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படமொன்றை இணையத்தில்...

Read moreDetails

“நாம் 200 இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு?

இலங்கையில் கடந்த 2 ஆம் திகதி ‘நாம் 200‘ நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா...

Read moreDetails

இலங்கைக்கு எதிராக இராமேஸ்வரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி  இராமேஸ்வரத்தில்  இன்று பாரிய உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் அனைத்து...

Read moreDetails

பிரச்சனையை உருவாக்குவதே பா.ஜ.க வின் நோக்கம்

தமிழ்நாட்டில் நிலவும் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களையே பா.ஜ.க. அரசாங்கம் முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

I.N.D.I.A. கூட்டணி பலவீனமாக உள்ளது

I.N.D.I.A. எனும் கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள்- ராமதாஸ்

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் அதனை தட்டிக்கழிக்கும் தமிழக அரசாங்கத்தின் நடவடிக்கை வருந்தத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரிக்...

Read moreDetails
Page 53 of 113 1 52 53 54 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist