நெடுந்தீவில் இந்திய மீனவர்கள் 28 பேர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, எதிர்வரும்...

Read moreDetails

செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இரத்து!

இந்தியா - இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில்...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விடயங்கள் சட்டங்களாக மாற்றமடைய வேண்டும்

பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்த ஜி20 நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் உறுதியேற்றுள்ளனர். புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள்...

Read moreDetails

40 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை (கட்டுரை)

நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது குறித்த கப்பலினை கப்பல் துறை விமான சேவைகள் அமைச்சர் மற்றும் யாழ்...

Read moreDetails

மீண்டும் கப்பல் போக்குவரத்து திகதியில் மாற்றம்

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 10 ஆம் திகதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து நாளை 12 ஆம்...

Read moreDetails

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி விலகல்

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன்...

Read moreDetails

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பம்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை நாளை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்று காலை...

Read moreDetails

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி; வைத்தியசாலையில் அனுமதி!

புழல் சிறையில்,  சிறைவாசம் அனுபவித்துவரும்   அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று காலை ஏற்பட்ட  திடீர் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்...

Read moreDetails

இந்தியாவிற்கு கப்பல் பயணம் நாளை முதல் ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஒக்ரோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டிணம் துறைமுகத்துக்கும்...

Read moreDetails

 பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளிச் சிறுவன்!

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து...

Read moreDetails
Page 52 of 111 1 51 52 53 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist