“நாம் 200 இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு?

இலங்கையில் கடந்த 2 ஆம் திகதி ‘நாம் 200‘ நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா...

Read moreDetails

இலங்கைக்கு எதிராக இராமேஸ்வரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி  இராமேஸ்வரத்தில்  இன்று பாரிய உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் அனைத்து...

Read moreDetails

பிரச்சனையை உருவாக்குவதே பா.ஜ.க வின் நோக்கம்

தமிழ்நாட்டில் நிலவும் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களையே பா.ஜ.க. அரசாங்கம் முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

I.N.D.I.A. கூட்டணி பலவீனமாக உள்ளது

I.N.D.I.A. எனும் கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள்- ராமதாஸ்

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் அதனை தட்டிக்கழிக்கும் தமிழக அரசாங்கத்தின் நடவடிக்கை வருந்தத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரிக்...

Read moreDetails

பிக்பொஸ் புகழ் விக்ரமன் மீது பாலியல் குற்றச்சாட்டு! 13 பிரிவுகளில் வழக்கு பதிவு

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற நடிகரும் அரசியல் வாதியுமான விக்ரமனின் மீது பாலியல் புகார் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் வசித்து...

Read moreDetails

இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் உழைக்க வேண்டும்!

”இளைஞர்கள் தினமும் 12 மணிநேரம் மணி நேரம் உழைக்க வேண்டும்” என இன்போஸிஸ்(Infosys)  நிறுவனத்தின் தலைவர்  நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே...

Read moreDetails

இறைவழிபாட்டில் எந்திரன்!

ஆயுத பூஜையை முன்னிட்டு ரோபோவொன்று தீபாராதனை செய்யும் வீடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் இந்துக்களால் நவராத்திரிப் பூஜையானது வெகு விமர்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில்...

Read moreDetails

தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ....

Read moreDetails

பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குருவான  பங்காரு அடிகளார்  திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று  தனது 82 ஆவது வயதில் காலமானார். இந்நிலையில்  அவரது உடல்...

Read moreDetails
Page 52 of 112 1 51 52 53 112
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist