இந்திய இளைஞர்கள் குறித்து பிரதமர் பெருமிதம்!

இந்திய இளைஞர்கள் துணிச்சலான புதிய உலகை உருவாக்கி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா நடைபெற்ற போதே...

Read moreDetails

சந்தனப்பேழையில் விடைபெற்றார் விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த்தின் பூதவுடன், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தே.மு.தி.க. தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்...

Read moreDetails

புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!

நேற்றைய தினம் இறையடி சேர்ந்த தேமுதிக தலைவரும், நடிகருமாக விஜயகாந்த் அவர்களின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நண்பகல் 1 மணிக்குப் பின்னர் ...

Read moreDetails

விஜயகாந்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது விஜயகாந்துடன் பழகிய...

Read moreDetails

விஜயகாந்தின் இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்! -மு.க.ஸ்டாலின்

தேமுதிக தலைவரும்,  நடிகருமான  ‘புரட்சி கலைஞர்' விஜயகாந்த்‘  கொரோனாத்  தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றைய தினம்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணமானது தமிழக மக்கள்...

Read moreDetails

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கில்மிசா!

தமிழகத்தின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான  ‘சரிகமப‘வில்  வெற்றிபெற்ற யாழ் அரியாலை பகுதியைச் சேர்ந்த ‘கில்மிஷா‘  அண்மையில் சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு தனது...

Read moreDetails

விஜயகாந்த் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்” மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அழைத்து வரப்பட்டுள்ளார்....

Read moreDetails

மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

கர்நாடகாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில்  மாணவிகள் ஹிஜாப்  அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர்  சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எந்த...

Read moreDetails

வெள்ள நீரில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழைகாரணமாக நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லையில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில், அடையாளம்...

Read moreDetails

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

தமிழகத்தில் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு...

Read moreDetails
Page 51 of 113 1 50 51 52 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist