முக்கிய விமான நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை வைக்கத் தீர்மானம்!

அண்மையில் இடம்பெற்ற சேலம் விமான நிலைய அதிகாரிகளுக்கிடையிலான ஆலோசனைக் கூட்டத்தில்,  சேலம் விமான நிலையத்திற்கு மறைந்த தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை வைக்கத்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத்...

Read moreDetails

மண்சரிவில் சிக்குண்டவர்கள் 72 மணித்தியாலங்கள் கடந்தும் மீட்கப்படவில்லை

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மண்சரிவு ஏற்பட்டதால் 40 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர் 72 மணித்தியாலங்கள் கடந்துவிட்ட போதிலும், அவர்களில் எவரும்...

Read moreDetails

காங்கிரஸ் கட்சியின் ஊழல் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!

பொதுமக்களிடையே பாரதிய ஜனதா கட்சி மீதான நம்பிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து...

Read moreDetails

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தமிழகத்தில் தஞ்சம்!

கொலை உள்ளிட்ட குற்றச்  செயல்களுடன் தொடர்புடைய  யாழைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளார். யாழ் அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த குறித்த கடந்த...

Read moreDetails

இந்திய மீனவர்களுக்கு புத்தாடை வழங்கிவைப்பு!

தீபாவளி தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு, இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பன வழங்கி...

Read moreDetails

இந்திய பிரமரின் வாழ்த்து செய்தி

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம்...

Read moreDetails

18 ஆயிரம் பொலிஸார் குவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பாதுகாப்புப்பணியில் 18 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அசம்பாவித சம்பங்களை...

Read moreDetails

இணைய சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிர்ஷ்டம் அடிப்படையிலான இணைய சூதாட்ட விளையாட்டுக்களைத் தடை செய்த தமிழக அரசாங்கத்தின் அரசாணை செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இணைய சூதாட்டத்திற்கு தடை விதித்து...

Read moreDetails

கமலின் மானத்தை காற்றில் பறக்க விட்ட பிந்து மாதவி!

பிக் பொஸ் பிரபலமும் நடிகையுமான பிந்து மாதவி,  உலக நாயகள் கமல் ஹாசனின் பிறந்த நாளான நேற்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படமொன்றை இணையத்தில்...

Read moreDetails

“நாம் 200 இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு?

இலங்கையில் கடந்த 2 ஆம் திகதி ‘நாம் 200‘ நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா...

Read moreDetails
Page 50 of 111 1 49 50 51 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist