இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்” மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அழைத்து வரப்பட்டுள்ளார்....
Read moreDetailsகர்நாடகாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எந்த...
Read moreDetailsதமிழகத்தில் பெய்து வரும் கனமழைகாரணமாக நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லையில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில், அடையாளம்...
Read moreDetailsதமிழகத்தில் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு...
Read moreDetailsதமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த...
Read moreDetailsசட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்தியசாலையில் இருந்து மீண்டும் புழல் சிறைக்கு...
Read moreDetailsமிக்ஜம் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. ஆந்திர பகுதிக்குள் மிக்ஜம் புயல் கடந்துள்ள நிலையில் இன்று...
Read moreDetailsதென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயாகந்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்...
Read moreDetailsதெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்...
Read moreDetailsஇஸ்ரேல் - ஹமாஸ் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.