கர்நாடகாவில் பதற்றம்: ஊரடங்கு பிறப்பிப்பு!

கர்நாடகாவில் அனுமன் கொடி அகற்றப்பட்டதால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் அண்மையில்...

Read moreDetails

இசைஞானியின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணி காலமானார்!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த பவதாரிணி உடல் நலக் குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமானார்...

Read moreDetails

மாணவர்களின் காலில் விழுந்த அரசியல் பிரமுகர்: வைரலாகும் வீடியோ

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் பாடசாலை மாணவர்களது கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், பாகல்பட்டி அரச பாடசாலையிலேயே...

Read moreDetails

மதுபானத்தின் விலை சட்டென உயர்வு

அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள காரணத்தால் அரசுக்கு சொந்தமான மதுபானக்கடைகளில் மது போத்தல்களின் விiயை அதிகரிக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. 4829 மதுபானகடைகள் இயங்கிவரும் நிலையில் வருடத்துக்கு...

Read moreDetails

மதுரையில் பிரம்மாண்ட ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு!

மதுரை, அலங்காநல்லூர் அருகே அமைக்கப்பட்டுள்ள  ”கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” இன்று முதலமைச்சர்  மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது. சுமார் 66.80 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த...

Read moreDetails

இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு...

Read moreDetails

ஒரே குழியில் தம்பதியின் உடல் நல்லடக்கம்!

இணை பிரியாமல் வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியின் உடல்களும் ஒரே குழியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச்...

Read moreDetails

அணைக்காத சிகரெட்டால் பறிபோன உயிர்!

அணைக்காத சிகரெட் துண்டினால் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேளச்சேரியில் பதிவாகியுள்ளது. சென்னை வேளச்சேரி, ராஜலட்சுமி நகரில் வசித்து வந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

செந்தில் பாலாஜியின் பிணை மனு தீர்ப்பு இன்று

செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிப்பதற்கான 3வது மனு மீதான விசாரணைக்கான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை...

Read moreDetails

மக்களின் அமைதிக்கு குந்தகம் : அண்ணாமலை மீது வழக்கு தாக்கல்

தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'என் மண், என் மக்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ்...

Read moreDetails
Page 49 of 113 1 48 49 50 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist