சாந்தனுக்கு தற்காலிகக் கடவுச்சீட்டு!

இந்தியாவின்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மாத்திரம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணை...

Read moreDetails

மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் தலைமையில் பாரிய போராட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மத்திய பா.ஜ.க அரசினால் கடந்த 1...

Read moreDetails

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு!

தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை...

Read moreDetails

அரசியல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தத் தடை!

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தத் தடை விதித்து இந்திய தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணைக்குழு நேற்றைய தினம் அறிக்கையொன்றை...

Read moreDetails

இலங்கைக்கு எதிராக ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால், கைதுசெய்யப்பட்டமையைக்  கண்டித்து இன்று ராமேஸ்வர மீனவர்களால் வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்த...

Read moreDetails

வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு புறக்கணிப்பு: எதிர்வரும் 8 ஆம் திகதி தி.மு.க போராட்டம்

நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்துக்கு எதிராக  தி.மு.க  எதிர்வரும் 8 ஆம் திகதி கண்டன போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா...

Read moreDetails

தமிழகத்தில் அதிரடி: 100 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்

சென்னை, நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 100 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும்...

Read moreDetails

ஆத்திரத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவர்!

குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார்....

Read moreDetails

உங்களை தேடி , உங்கள் ஊரில் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி...

Read moreDetails

ஜோகோவிச்சை சந்தித்தார் மு.க ஸ்டாலின்!

உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்பெயின் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக...

Read moreDetails
Page 48 of 113 1 47 48 49 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist