தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக உள்ளது – எடப்பாடி குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுக திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் பாரிய ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை தடுக்க...

Read moreDetails

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) விசாரணை செய்யவுள்ளது. 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுமென...

Read moreDetails

பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தொடர்ந்து பாடுபடும் – மு.க.ஸ்டாலின்

பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தொடர்ந்து பாடுபடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எத்தனையோ கலாச்சாரம், மத தடைகளை கடந்து பெண் கல்வியில் தற்போதைய நிலையை எட்டி இருப்பதாகவும்...

Read moreDetails

அடுத்த தேர்தலில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைப்போம் – அன்புமணி ராமதாஸ்

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைப்போம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து...

Read moreDetails

இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை கடற்படை தொடர்ந்தும் மீறுகிறது – மு.க.ஸ்டாலின்

இந்தியக் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்தும் மீறுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்றும்...

Read moreDetails

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – நளினி உட்பட 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில்...

Read moreDetails

விவசாயிகளின் பயிர் காப்பீடு கால வரம்பை நீடிக்க வேண்டும் – முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொதுசேவை...

Read moreDetails

அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி – நளினி

32 ஆண்டுகள் ஆனாலும், தமது விடுதலைக்கு உதவிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நளினி நன்றி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும்...

Read moreDetails

இன்று விடுதலையாகும் நளினி: முருகன் விடுதலையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச...

Read moreDetails

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிரணி நிர்வாகிகள் கைது !

திமுக நிர்வாகி சைதை சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு குறித்து ஆபாசமாக...

Read moreDetails
Page 64 of 111 1 63 64 65 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist