நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுள்ளது. சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்...

Read moreDetails

ஆண்டுக்கு இரண்டு முறை இடம்பெறும் ஐ.நா. கூட்டத்தொடரினால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை – திருமா

ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார். 13ஆவது திருத்ததின்...

Read moreDetails

திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு!

திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியின்போது...

Read moreDetails

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் பணியாற்றி வேண்டும் – முதலமைச்சர்

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மருந்துகளை போதைப்பொருட்களாக பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மருந்தகங்களில் தீவிர...

Read moreDetails

போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில்...

Read moreDetails

தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் காயத்ரி ரகுராம்

தமிழ்நாடு பாஜகவில் கனத்த இதயத்துடன் இருந்து விலகுகிறேன் என காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். கடந்த 8...

Read moreDetails

வீரியம் குறைவாக இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை – மா.சுப்பிரமணியன்

கொரோனா தொற்றின் வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என தமிழக அரசாங்கம் கூறியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்து...

Read moreDetails

தமிழக அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்க வேண்டும்- சீமான் கோரிக்கை

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பன கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். பேனா சின்னம்...

Read moreDetails

இலங்கை வழியாக சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகள் இருவருக்கும் கொரோனா தொற்று !

சீனாவில் இருந்து தென்கொரியா மற்றும் இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது மகள் ஆறு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக...

Read moreDetails

இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் – தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம் ?

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதிமுகவில் இரட்டைத் தலைமை...

Read moreDetails
Page 64 of 113 1 63 64 65 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist