தொழிலாளர்கள் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதியேற்போம் -மு.க.ஸ்டாலின்

மே தினத்தை முன்னிட்டு சென்னை மே தினப் பூங்காவிலுள்ள மே தின நினைவுத் தூபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, உரையாற்றிய முதல்வர்...

Read moreDetails

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கை வருகை!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, இந்தியாவில் ஆட்சி புரியும்...

Read moreDetails

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குகின்றது தமிழக அரசு!

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) 110ஆவது விதியின்...

Read moreDetails

வெளிநாட்டு பங்களிப்புக்கான திருத்தங்கள் செல்லுபடியாகும் – இந்திய உச்ச நீதிமன்றம்

அரசு சாரா அமைப்புகளின் நிதியைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் பல புதிய நிபந்தனைகளை விதிக்கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2020 இன் விதிகளின் திருத்தங்கள்; அரசியலமைப்புக்கு உட்பட்டுள்ளதால்...

Read moreDetails

தமிழகத்தில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறல்!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

Read moreDetails

இலங்கைக்கு மனிதாபிமான உதவியை செய்ய வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்

உணவுப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான உதவியாக, அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

கொரோனோ தொற்றின் புதிய உருமாற்றம் தமிழகத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை- சுப்பிரமணியன்

புதிதாகப் பரவிவரும் XE வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில்...

Read moreDetails

ஒற்றை மொழி ஒற்றுமைக்கு உதவாது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒற்றைமொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும்...

Read moreDetails

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே...

Read moreDetails
Page 72 of 111 1 71 72 73 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist