இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே...

Read moreDetails

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க தீர்மானம்? தயார் நிலையில் 150 வீடுகள்!

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ் மக்கள்,  தமிழகம்...

Read moreDetails

அனல்மின் நிலையத்தின் நான்கு யுனிட்களில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யுனிட்கள் உள்ளன. இதன் மூலம் 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி...

Read moreDetails

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது!

தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ள நிலையில், வரவு செலவு திட்டம் மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. தமிழக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பொது வரவு செலவு திட்டத்தை ...

Read moreDetails

உழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை!

உழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது, வேளாண்மைச் சார்ந்த...

Read moreDetails

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கலானது!

தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் விவசாயத்திற்கான தனி...

Read moreDetails

காணாமல் போன இலங்கையரை தேடும் பணியில் தமிழக காவல்துறை

இலங்கையில் இருந்து காணாமல் போன ஒருவரை அவரது படகுடன் தேடும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கரையோரத்தில் கைவிடப்பட்ட கப்பல் ஒன்று கடலோர...

Read moreDetails

மூன்று வழக்குகளில் இருந்து பிணை : சிறையிலிருந்து விடுதலையானார் ஜெயக்குமார்!

நில அபகரிப்பு வழக்கு, தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதல் மற்றும் வீதிமறியல் போராட்டம் ஆகிய குற்றச்சாட்டில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், நாளை (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு மிதமான மழைப்  பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஜெயலலிதா மரண விசாரணை : 2 வருடங்களின் பின் ஆறுமுகசாமி ஆணையம்  மீண்டும்  விசாரணைகளை ஆரம்பித்தது!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் முன் அவருக்கு தலைசுற்று, மயக்கம் இருந்ததாகவும், மற்றவர்களின் துணை இல்லாமல் நடக்கக்கூட சிரமப்பட்டதாகவும், பாபு மனோகர்...

Read moreDetails
Page 73 of 111 1 72 73 74 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist