கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெறவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் – முதலமைச்சர்

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற தி.மு.க. வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள் 138...

Read moreDetails

கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி!

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து...

Read moreDetails

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகம் திரும்பினர்!

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 47 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த...

Read moreDetails

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு...

Read moreDetails

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கை அரசை கண்டித்தும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்....

Read moreDetails

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த தீர்மானம்

தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று மீன் பிடிக்கச் சென்ற...

Read moreDetails

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

எல்லைத்தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம்...

Read moreDetails

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். அதற்கமைய, தமிழகத்தில் ஊரடங்கு...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 9 பேர் மீண்டும் நாடு திரும்பினர்!

இலங்கையில் தடுவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலையான 56 தமிழக மீனவர்களில் 9 பேர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3...

Read moreDetails
Page 74 of 111 1 73 74 75 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist