பிரதான செய்திகள்

யாழில் வெற்றிநடைபோடும் “புஷ்பக 27”

ஈழத்தில்  தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையைத்  தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான "புஷ்பக 27" யாழ் ராஜா திரையரங்கில், நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. சத்தியா மென்டிசின் திரைக்கதையில், காரை...

Read moreDetails

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும்...

Read moreDetails

வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. உணவு வழங்குனர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு...

Read moreDetails

உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்

உக்ரைனின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி துறைமுகங்களில் ஒன்றின் மீது ரஷ்யா ஆளில்லா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அவரது துருக்கியப் பிரதிநிதியான ரெசெப்...

Read moreDetails

தென்னாபிரிக்காவிலிருந்து ரஸ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை

தென்னாபிரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்;. தனது நாடு ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதாகக்...

Read moreDetails

தாய்வானில் விமானங்கள் இரத்து!

தாய்வானில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஹைக்கூய் சூறாவளியின் எதிரொலி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைக்கூய் சூறாவளி...

Read moreDetails

ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்க வேண்டும் – முதித பீரிஸ்

ஆயிரம் ரூபாய்வரை உயிர்த்த வேண்டிய இடத்திலேயே 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே...

Read moreDetails

நாட்டை விட்டு வெளியேறிய குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும் இன்டர்போல்

கொலை உட்பட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற 148 பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. திறந்த...

Read moreDetails

கடும் மழை காரணமாக 3 மாவட்டங்களில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிப்பு !

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 3 மாவட்டங்களில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தன்னை கொல்ல சதி – சஜித்!

ஜனாதிபதி வேட்பாளராக தான் களமிறங்குவதைத் தடுக்கம் வகையில், தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். விவசாயம்...

Read moreDetails
Page 1219 of 2339 1 1,218 1,219 1,220 2,339
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist