பிரதான செய்திகள்

எரிவாயு விலைகளில் மாற்றம்?

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் மாதாந்த விலை திருத்தத்தை லிட்ரோ...

Read moreDetails

2047 ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றத்தை அடையும் – மோடி நம்பிக்கை

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ந்த நாடாக மாறும் என்றும் ஊழல் வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு  இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கச்சதீவு விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் அறிவிப்பு

கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து...

Read moreDetails

இந்தியா பயணிக்கவுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி!

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார்...

Read moreDetails

ஆதித்யா-எல்1 விண்கலத்திற்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து

சூரியனை ஆராய்வதற்காக, இஸ்ரோ முதல்முறையாக அனுப்பிய ஆதித்யா-எல்1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதிற்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு , இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு...

Read moreDetails

சுகாதார அமைச்சரின் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து TNA யின் தீர்மானம்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிப்பதா இல்லை நடுநிலை வகிப்பதா என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக்...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் இடம்பெறவுள்ளது. அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்...

Read moreDetails

மீண்டும் ஒரு இனப்படுகொலை இடம்பெறும் – சுகாஸ்

தழிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நில அபகரிப்பு இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். திருகோணமலையில்...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தில் ஈடுப்பட்ட கும்பல் கைது

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில், கிளிநொச்சி , கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை சேர்ந்த  21 மற்றும் 22 வயதுடைய...

Read moreDetails

யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கான புதிய கட்டிடம்  திறப்பு

யாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கான புதிய கட்டிடம்  இன்று (03) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இன்று அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியுதவியில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது....

Read moreDetails
Page 1220 of 2338 1 1,219 1,220 1,221 2,338
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist