பிரதான செய்திகள்

மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை!

மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்ற 3 பிள்ளைகளின்...

Read moreDetails

எங்கே எங்கள் உறவுகள்? மட்டக்களப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில்  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் முன்னெடுக்கப்பட்ட   இவ்ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

Read moreDetails

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா!

தொண்டைமனாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது. ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த...

Read moreDetails

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால்  முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அருட்தந்தையர்கள்,உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர். மன்னார்...

Read moreDetails

மன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மன்னார் , உயிலங்குளம் பகுதியில்  சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவரை நேற்றைய தினம்  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய...

Read moreDetails

அமெரிக்காவில் புதுவகை போதை பொருள் கலாசாரம்!

அமெரிக்க இளைஞர்கள் புதுவகையான போதை பொருளுக்கு அடிமையாகி, அந்த கலாசாரம் வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா முழுவதும் அதிக அளவு மரணங்கள் நடந்து வருவதாக புள்ளி விவரங்கள்...

Read moreDetails

பலாலியில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது பாலியல் அத்துமீறல்!

யாழ். பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பெண்பொலிஸ் உத்தியோகத்தர் மீது, பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26...

Read moreDetails

இன்று வானில் தோன்றவுள்ள நீல நிலவு

வானில் தோன்றும் அரிய காட்சியான சூப்பர் ப்ளூ மூன் இன்று(30) நிகழ்கிறது. ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, இரண்டாவது முழு நிலவு ப்ளூ...

Read moreDetails

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி அதிகரிக்கப்படவுள்ளது

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறை நேற்று நள்ளிரவு (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்....

Read moreDetails

யாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை!

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள்  அங்கிருந்த குழந்தையொன்றின் கழுத்தில் கத்தியை  வைத்து  தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails
Page 1225 of 2337 1 1,224 1,225 1,226 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist