பிரதான செய்திகள்

யாழ். கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்!

யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சி நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது, குறித்த கண்காட்சியை கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது....

Read moreDetails

ஜோகன்னஸ்பேர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 52 பேர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐந்து மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து...

Read moreDetails

மாணிக்கக்கற்களை கடத்த முற்பட்ட பெண் ஒருவர் விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பெண் ஒருவரே இவ்வாறு கைது...

Read moreDetails

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நிறைவு!

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார். பேராசிரியர் மைத்ரி...

Read moreDetails

ஏலத்திற்கு வரும் டயானாவின் அந்த 3 ஆடைகள்!

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின்  மூன்று  ஆடைகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏலத்திற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலியன்ஸ் என்ற ஏல நிறுவனத்தினால் அடுத்த மாதம் 6-ம் திகதி...

Read moreDetails

தென்கொரியா-அமெரிக்கா இணைந்து இராணுவப் பயிற்சி!

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா - அமெரிக்கா இணைந்து இன்று கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தென்கொரியா - அமெரிக்கா கூட்டு இராணுவ பயிற்சிக்கு...

Read moreDetails

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்திரா!

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான  ‘ஆனந்த் மஹிந்திரா‘ உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்ற ஆர்.பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்....

Read moreDetails

பாடசாலை நேரங்களில் மாற்றமா?- கல்வியமைச்சர்!

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். காலியில்...

Read moreDetails

கிளிநொச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகப் பெருவிழா!

கிளிநொச்சி,இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம்  மற்றும் மூலமூரத்தி  பரிபாலன மூர்த்திகளூக்கன மாகாகும்பாபிஷேக பெருவிழா இன்று  (30) மிக சிறப்பாக  நடைபெற்றது. இதன்போது...

Read moreDetails

மட். ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

மட்டக்களப்பில்  இன்று வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மட்டக்களப்பு காந்தப் பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட...

Read moreDetails
Page 1224 of 2337 1 1,223 1,224 1,225 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist