இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!
2025-12-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-29
பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து...
Read moreDetailsஇலங்கையை இடர் மற்றும் வறுமை நிலையில் இருந்து விடுவிப்பதற்கு உதவும் சர்வதேச குறிகாட்டிகளின் அடிப்படையில் எதிர்கால கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்....
Read moreDetailsஎரிபொருள் விலை அதிகரித்த போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை கட்டண அதிகரிப்பானது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள...
Read moreDetailsஇலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இருந்து கடல் வழியாக தங்கம் கடத்தப் பட்டுள்ளதாக சுங்கத்துறை...
Read moreDetailsசந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலமானது கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி தற்போது ஆய்வுப் பணியில்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 11 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம்...
Read moreDetailsஅணுக்கழிவு நீரில் வளர்ந்த மீன்களை உட்கொண்டு ஜப்பான் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வெளியேறிய நீரில் வளர்ந்த...
Read moreDetailsமக்கள் பொறுமை இழக்கும் முன்னர் ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்தினார். கொழும்பில்...
Read moreDetailsயாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார். இறங்கு துறையின்...
Read moreDetailsமத்திய ஆப்ரிக்க நாடான காபோனின் 55 ஆண்டுகாலமாக நீடித்த குடும்ப ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அலி போங்கோ வெற்றிபெற்றது முறையற்றது என்று இராணுவம் அறிவித்ததையடுத்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.