பிரதான செய்திகள்

வடக்கு, கிழக்கில் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும்  30 ஆம்  திகதி  முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

நீண்ட வறட்சியின் பின்னர் மட்டக்களப்பில் மழை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்று மாலை தொடக்கம் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி...

Read moreDetails

”மக்களின் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வருகின்றது”

மக்களுக்குச் சொந்தமான  ஆயிரக்கணக்கான ஏக்கர்  நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானது அபகரித்து வருவதாக  மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை...

Read moreDetails

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – பிபா

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிபா நீக்கியுள்ளது இந்த வருடம் செப்டெம்பர் 29 ஆம் திகதி இலங்கை கால்பந்து சம்மேளனதிற்கான...

Read moreDetails

பொலிஸாருக்கு எதிராக  வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் இன்று பொலிஸாருக்கு எதிராக, பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு  பௌத்தர்களை யாத்திரைக்கு  அழைத்துச்  செல்வதாகக் கூறி   பணமோசடி...

Read moreDetails

நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவன் : சந்தேகம் வெளியிட்டுள்ள தாயார்.

ரஜரட்ட பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில்; நண்பர்களுடன் நீராட சென்ற 6 மாணவர்களில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். முகாமைத்துவ விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள்...

Read moreDetails

சீனக் கப்பலால் இராஜதந்திர பதற்றத்துக்குள் இலங்கை

தற்போது தென்சீனக் கடலில் நங்கூரமிட்டுள்ள சீன கடற்படையின் முக்கியமான ஆய்வுக் கப்பல்களில் ஒன்றான 'ஷி யான்-6' எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது....

Read moreDetails

பாகிஸ்தானில் தொடர் போராட்டம்!

பாகிஸ்தானில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை பாகிஸ்தானில் மின்சார கட்டணங்கள் கடந்த 15 மாதங்களில் நான்கு மடங்குக்கு மேல்...

Read moreDetails

வடகொரிய ஜனாதிபதி கிம் மீது கொலை முயற்சி

வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொன் உன்னைக் (Kim Jong Un) கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா ஜனாதிபதி கிம்  அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட உலக...

Read moreDetails

நாட்டில் இன்று அதிகரித்துள்ள வெப்பநிலை : 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இன்று இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம்,...

Read moreDetails
Page 1229 of 2337 1 1,228 1,229 1,230 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist