பிரதான செய்திகள்

அதிரடித் தடை விதித்த இந்தியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதியானது அண்மைக்காலமாகப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது இதன்காரணமாக கடந்தமாதம்  உள்நாட்டில் விலைவாசி உயர்வைத் தணிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும்,...

Read moreDetails

பிரித்தானியாவில் திருவிழாவில் பங்கேற்ற 85 பேர் கைது!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில், அண்மையில் இடம்பெற்ற  கலாசார திருவிழாவில் பங்கேற்ற 85 பேரைப்  பொலிஸார்  கைதுசெய்துள்ளனர். இத்திருவிழாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் பங்குபற்றிய  நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் பாதிப்பு

பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரிட்டிஷ் விமான நிலையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் குறைந்தது 500 விமான...

Read moreDetails

திடீரென சீனாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா!

வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக சீனாவுடன் அமெரிக்கா கைகோர்க்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இவ்வியடம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் வர்த்தகத்துறை அமைச்சர்  ஜினா ரைமண்டோ 4 நாட்கள்...

Read moreDetails

கொரோனா தொற்று தொடர்பில் சீனாவின் தீர்மானம்!

தங்களது நாட்டுக்கு வருபவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும்...

Read moreDetails

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியாவின் பாலி தீவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு...

Read moreDetails

முறையாக ஹிஜாப் அணியாத மாணவிகளுக்கு ஆசிரியர் செய்த கொடூர செயல்!

”பாடசாலை மாணவிகள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் ”என்ற சட்டத்தை கடந்த  2 ஆண்டுகளுக்கு முன்னரே  இந்தோனேஷிய அரசு தளர்த்தியிருந்தது. இந்நிலையில் லமோங்கன் நகரிலுள்ள ஒரு அரச...

Read moreDetails

கண்டி பெரஹரா தொடர்பில் சன்ன ஜயசுமணவின் கருத்து!

கண்டி தலதா பெரஹரவை சீர்குலைக்கும் வகையில் யானைகளை லேசர் கதிர்கள் மூலம் பொறிவைக்கும் திட்டமிட்ட திட்டம் உள்ளதா என்பதை ஆராயுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண...

Read moreDetails

இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருகின்றது! -மனைவி புஷ்ரா அச்சம்

ஊழல் குற்றச்சாட்டின் கீழ்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கானின், உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது புஷ்ரா பீபி கவலை தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலே இந்த தீர்மானத்தை அவர்...

Read moreDetails
Page 1228 of 2337 1 1,227 1,228 1,229 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist