பிரதான செய்திகள்

குடிநீருக்காய் 35 வருடங்களாக போராடும் கண்ணகிநகர் மக்கள்

கிளிநொச்சி கண்டவாளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 35 வருடங்களாக அவர்கள் சுத்தமான குடிநீரை பெற முடியாமல் தவித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் நீண்டநாட்களாக   நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுவருவதாகவும், எனினும் இதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை எனவும் மக்கள்...

Read moreDetails

சீனி வரி மோசடிக்கு இதுவரை தீர்வில்லை : சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!

சீனி வரி மோசடியில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மீட்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் தலணை விடுமுறை ஆகஸ்ட் 17ஆம்...

Read moreDetails

அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம்,...

Read moreDetails

மடு அன்னையின் ஆவணித் திருவிழா : 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!

மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு...

Read moreDetails

எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

இந்திய அரசானது இன்று(15)  தனது 77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில்  ”எம் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும்...

Read moreDetails

வடகொரியா வெடிமருந்து தொழிற்சாலைக்கு கிம் ஜொங் விஐயம்!

வடகொரியாவில் உள்ள வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதன்போது கவச வாகனங்கள், பீரங்கிகள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் நவீன ஏவுகணைகள்...

Read moreDetails

மன்னார் – மடு அன்னையின் திருவிழா!

மன்னார் - மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (செவ்வாய்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது. மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட்...

Read moreDetails

ஊடகவியலாளரின் மரணத்திற்கான மர்மம் விலகியது

மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத்  தொகுப்பாளர்  ஜெகநாதன் டிரோன் தனது 27 ஆவது வயதில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) இரவு மடுவில் காலமானார். கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச்...

Read moreDetails

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா

வரலாற்றுச்  சிறப்பு மிக்க யாழ் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. அந்தவகையில் காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத்  தொடர்ந்து...

Read moreDetails
Page 1251 of 2334 1 1,250 1,251 1,252 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist