பிரதான செய்திகள்

சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

கண்டியில் இருந்து பதுளை நோக்கிப்  பயணித்த சரக்கு ரயிலின் முன்னால்  பாய்ந்து 28 வயதான யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...

Read moreDetails

யாழில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

யாழ் மாவட்டத்தில் 15 சிறுவர்கள்  பிறப்பு பதிவற்ற நிலையில் காணப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி...

Read moreDetails

யாழில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான விபரங்களைச்  சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படும் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்களுக்கான பொறிமுறை...

Read moreDetails

இம்ரான் கான் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லாகூரில் உள்ள லக்பத் சிறையில்...

Read moreDetails

சிறுவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகள் நடத்தத் தடை

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ திருவிழாவில் சிறுவர்களை  வைத்து யாசக நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ் மாவட்ட  செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

ஆசிரியர்களுக்கு உளவளப் பயிற்சி தேவை!

சிறுவர் அபிவிருத்தி எனும் போது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி தேவையென யாழ்மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்...

Read moreDetails

விஜாஸ்காந்த் அணியில் இல்லை : பாபர் அசாம் தலைமையிலான கொழும்பு அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது!!

லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி மற்றும் கொழும்பு அணிகள் மோதும் லங்கா பிரிமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டியில் கொழும்பு அணிக்கு...

Read moreDetails

வாகரையில் இரு பொலிஸாருக்கிடையே கைகலப்பு: ஒருவர் காயம்; ஒருவர் கைது

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு பொலிஸாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பொலிஸ்...

Read moreDetails

எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம்

”தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய்...

Read moreDetails

வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடை 6 பேர் கைது

வவுனியாவில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய 6 பேரை  நெளுக்குளம் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து கார் மற்றும்...

Read moreDetails
Page 1259 of 2333 1 1,258 1,259 1,260 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist