பிரதான செய்திகள்

மீரிகம – வில்வத்த ரயில் விபத்து தொடர்பாக விசேட குழு நியமிப்பு!

மீரிகம - வில்வத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள 4 பேர் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மீரிகம - வில்வத்த...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி நேற்று அம்பாறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப்...

Read moreDetails

பாலத்திற்கு கீழ் ஆணின் சடலம் மீட்பு; மட்டக்களப்பில் பரபரப்பு

மட்டக்களப்பு, பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு கீழே இருந்து ஆணொருவரின் சடலத்தைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். சுமார் 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே...

Read moreDetails

யாழில் மாணவனின் மீது ஆசிரியர் கொடூரத் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (08) ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவரொருவர்  யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள...

Read moreDetails

 எமது கரங்களுக்கு அதிகாரங்கள் தரப்பட வேண்டும்: சாணக்கியன் வலியுறுத்தல்!

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவையில் ஒரு தமிழர் ஒருவர் அமைச்சராக அங்கத்துவம் வகித்தாலும்...

Read moreDetails

யாழில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாதங்களுக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...

Read moreDetails

தமிழ் நாட்டில் இலங்கை மீனவர்கள்

இலங்கை மீனவர்கள் மூன்று பேர் படகு பழுதடைந்ததால் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - எழுகைதீவில் இருந்து கடந்த 6ஆம் திகதி காலை 9 மணியளவில்...

Read moreDetails

கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களை அமுல் படுத்துவது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையில் நேற்றை...

Read moreDetails

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்  22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முள்ளிக்குளம் மருசுகட்டி மன்னார்...

Read moreDetails

வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நாமல்!

தனது திருமண விருந்துக்கான மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

Read moreDetails
Page 1258 of 2333 1 1,257 1,258 1,259 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist