பிரதான செய்திகள்

ட்விட்டர் நிறுவனத்துக்கு அபராதம்!

தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து...

Read moreDetails

இளைஞரால் தொடர் பாலியல் தொல்லை: உயிரை மாய்க்க முயன்ற சிறுமி

யாழில் இளைஞரின் பாலியல் தொல்லையால்  மனஉளைச்சலுக்கு உள்ளான 12 வயதான சிறுமியொருவர் தனது உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு...

Read moreDetails

கிளிநொச்சியில் மிருக வதை சட்டத்தின் கீழ் மூவர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் பகுதியில்  20 கால்நடைகளைப் பார ஊர்தி ஒன்றில் கொண்டு சென்ற மூவரைப்  பொலிஸார் இன்று  மிருக வதைச்  சட்டத்தின் கீழ்...

Read moreDetails

வைத்தியசாலைகளில் ஏற்படவுள்ள நெருக்கடியால் நிறுத்தப்படவுள்ள சேவைகள்!

அடுத்த சில மாதங்களில் அரசாங்க வைத்தியசாலைகளில் CT scan MRI மற்றும் PET scan பரிசோதனை சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள்...

Read moreDetails

கிளிநொச்சி விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் ஜப்பான்

ஜப்பானிய  அரசாங்கத்தின்  நிதி உதவியில் இன்றைய தினம் கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளுக்கு  இலவமாக  இரசாயன உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது கிளிநொச்சி கமநலசேவை நிலையத்திலும் கண்டாவளை கமநலசேவை...

Read moreDetails

கணேவல்பொலவில் கர்ப்பிணி யானை சுட்டுக் கொலை : நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள் வெளியாகின

கணேவல்பொல பலுகஸ்வெவ - பெல்லன்கடவல பிரதேசத்தில் இனம்தெரியாதவர்களால் 25 வயதான கர்ப்பிணி யானையொன்று சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கணேவல்பொல வனவிலங்கு  பாதுகாப்பு...

Read moreDetails

சாணக்கியனின் ஊழல் குறித்து நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிவரும்!

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்(ஈபிடிபி)மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தெரிவித்தார்....

Read moreDetails

கொரியாவுடன் கைகோர்க்கும் கிழக்கு மாகாணம்

கொரிய அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான  கலந்துரையாடல் நேற்று (09) சௌமியபவானில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அரிசி...

Read moreDetails

இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு

இந்தியாவின் 76வது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட நிலையில் டில்லியில் ராஜ்காட் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

கல்முனை மாநகரசபையில் நிதி மோசடி; இருவர் கைது

கல்முனை மாநகரசபையில் இடம்பெற்ற  நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவரையும்  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை...

Read moreDetails
Page 1257 of 2333 1 1,256 1,257 1,258 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist