பிரதான செய்திகள்

தேசிய கீதம் பிழையாக இசைக்கப்பட்டதால் எழுந்துள்ள சர்ச்சை

லங்கா ப்றீமியர் லீக் தொடரின் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தின் பொருள் மாறும் வகையில், புதிய பாணியில், இசைக்கப்பட்டமை தொடர்பில், தற்போது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன....

Read moreDetails

துறைநீலாவணையில் கறுப்பு ஜீலை தின நிகழ்வு முன்னெடுப்பு!

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலைக்கு அரசாங்கம் வித்திடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலை தின நிகழ்வு இன்று துறைநீலாவணையில்...

Read moreDetails

சிறுநீரக சிகிச்சையின் பின் உயிரிழந்த சிறுவன் : இலங்கையில் மீண்டும் ஒரு மருத்துவ தவறு!

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள்...

Read moreDetails

அராலியில் மணல் கொள்ளை: ஒன்று திரண்ட மக்கள்

கடல் நீர் உட்புகாத வகையில் வயல் வெளிகளை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண் மேடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மண்ணை வெட்டி எடுத்து சென்ற டிப்பர் வாகனங்களில்...

Read moreDetails

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி, இன்று திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல்...

Read moreDetails

”வேறுபாடுகளின்றி நல்லிணக்கத்தை உருவாக்குவோம்”

பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு  வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை  நினைவு கூறும் வகையில் ‘வேறுபாடுகளின்றி நல்லிணக்கத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் அண்மையில் ஹட்டன் D.K.W மண்டபத்தில்...

Read moreDetails

பாகிஸ்தான் பேரணியில் பயங்கரம்: 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இடம்பெற்ற ஒரு அரசியல் பேரணியில் தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 200 பேர் காயமடைந்துள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலுள்ள...

Read moreDetails

யாழில் ஆலய உண்டியல்களை உடைத்தவர்  கைது

யாழில் சுதுமலை அம்மன் கோயில், பிள்ளையார் கோயில், வைரவர் கோயில் என நான்கு கோயிகளில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் 35 வயதான  நபரொருவரை மானிப்பாய்...

Read moreDetails

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா   மாவட்டத்தை சேர்ந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  அகதிகளாக படகில் புறப்பட்டு...

Read moreDetails

LPL போட்டி : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி

லங்கா பிரீமியர் லீக்கின் ஆரம்ப போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பபார்ப்புக்கு மத்தியில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. தொடரின் ஆரம்ப போட்டியில் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியும் கொழும்பு...

Read moreDetails
Page 1273 of 2333 1 1,272 1,273 1,274 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist