பிரதான செய்திகள்

பெரும் எதிர்பபார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமானது LPL !!

லங்கா பிரீமியர் லீக்கின் ஆரம்ப போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பபார்ப்புக்கு மத்தியில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. தொடரின் ஆரம்ப போட்டியில் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியும் கொழும்பு...

Read moreDetails

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களை கைப்பற்றியது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை பராமரிக்கத் தவறியதன் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதன் நிர்வாகத்தை கையகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர...

Read moreDetails

யாழ்ப்பாணம், அரியாலையில் வெடிமருந்து மீட்பு

யாழ்ப்பாணம், அரியாலை கடற்கரை பகுதியில் ஒரு தொகை ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. மண்டைதீவு கடற்படையினருக்கு நேற்று சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடிமருந்து...

Read moreDetails

பேச்சுவார்த்தை மேசையில் சுழலும் சொற்போர்? நிலாந்தன்!

  இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட காலத்தில், யாழ் பல்கலைக்கழக, கைலாசபதி கலையரங்கில் ஒரு கருத்தரங்கு இடம் பெற்றது. அதில் இந்தியாவில் இருந்து வந்த பெரியார்தாசனும் உரையாற்றினார்.அதன்...

Read moreDetails

ஆபிரிக்க தலைவர்களின் முன்மொழிவு சரியாக இருக்கும் – ரஷ்ய ஜனாதிபதி

உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஆபிரிக்க தலைவர்களின் முன்மொழிவு அடிப்படையாக இருக்கலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் ஆபிரிக்காவின் தலைவர்களைச் சந்தித்து, ரஷ்யாவைத்...

Read moreDetails

150 அடி பள்ளத்தில் பாய்ந்து உழவு இயந்திரம் : 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

பத்தனை மவுண்ட்வேர்ணன் மத்திய பிரிவு தோட்டத்தில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails

5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று !

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஷ் கிரிக்கெட் தொடரின் 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று (சனிக்கிழமை) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்....

Read moreDetails

தமிழ் நீதிபதிகளின் தீர்ப்பு பிழை எனக் கூறும் அரசியல் தலைவர்கள் தலைவர்கள் இருக்குமவரை நீதித்துறை கேள்விக்குறியே – சிறிதரன்

தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை என கூறும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை நாட்டின் நீதித்துறை கேள்விக்குறியே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை மனிதப் புதைகுழிகள் தொடர்கதை நீள்கின்றது – சுகாஷ்

மனிதப் புதைகுழிகள் தொடர்கதை செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை நீண்டு செல்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த மனிதப்...

Read moreDetails
Page 1274 of 2333 1 1,273 1,274 1,275 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist