பிரதான செய்திகள்

அத்தியாவசியமற்ற விமானங்களுக்கு தடை -நேபாள அரசு உத்தரவு

எவரெஸ்ட் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு அத்தியாவசியமற்ற முறையில் விமான பயணங்களை நேபாள விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை...

Read moreDetails

பெறுமதிமிக்க வலம்புரி சங்குடன் ஆறு பேர் கைது!

அரிய வகை பெறுமதியான வலம்புரி சங்கை 5 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் ஜா-எல பிரதேசத்தில் வைத்து கைது...

Read moreDetails

அரநாயக்க வனப்பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

அரநாயக்க வனப்பகுதியொன்றில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகளும், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 82 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்...

Read moreDetails

இந்தியாவில் இருந்து எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதம்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர்...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் பால்மா வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக...

Read moreDetails

தனுஷ்க குணதிலக்கவை சந்தித்தார் சுற்றுலாத்துறை அமைச்சர்!

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவுஸ்திரேலியாவில் சந்தித்துள்ளார். இதன்போது சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரியவுடன்...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை கிழக்கு மாகாண ஆளுநனர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார். மட்டக்களப்பு கால் நடை திணைக்களத்தில்...

Read moreDetails

பட்டினியால் அவதியுறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகளாவிய ரீதியில் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எண்ணிக்கை கொவிட் தொற்று பரவலுக்கு முன்னர் பட்டினியால்...

Read moreDetails

பெண்களை தாக்கிய விதம் வெறுக்கத்தக்கது – கீதா குமாரசிங்க!

பெண்களின் ஆடைகளை களைந்த வீடியோ பதிவு செய்தமைக்கு பெண் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். தேரரின் ஒழுங்குப் பிரச்சினைகளை தனித்தனியாகக்...

Read moreDetails

தவறான ஊசி போடப்பட்டதால் யுவதி உயிரிழப்பு?

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிற்றுவலிக்கு சிகிச்சை பெறச் சென்ற 21 வயதுடைய யுவதியொருவர்  உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 10 ஆம் திகதி...

Read moreDetails
Page 1296 of 2336 1 1,295 1,296 1,297 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist