பிரதான செய்திகள்

டி:20 உலகக் கிண்ணம்; இன்றைய போட்டியை பார்வையிட இலவச அனுமதி!

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (11) நடைபெறும் 2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தின் அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்வையிட பொது...

Read moreDetails

டி:20 உலகக் கிண்ணம்; அமெரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் இரண்டாவது வெற்றி!

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்றிரவு (11) நடைபெற்ற 2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தின் 12 ஆவது போட்டியில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி,...

Read moreDetails

SJP களுத்துறை நகர சபை வேட்பாளர் மீதான கொலை முயற்சி – நான்கு சந்தேகநபர்கள் கைது!

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை நகர சபை வேட்பாளர் பந்துல பிரசன்ன என்பவரைக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்...

Read moreDetails

55 பேருடன் சென்ற விமானம் கடலில் விழ்ந்து விபத்து!

சோமாலியாவில் 55 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10) ஏடன் அட்டே சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் ஆழமற்ற நீரில் வீழ்ந்து...

Read moreDetails

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு!

அம்பாறை மாவட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட கால தேவையாக இருந்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.பி.எம். மசூத்...

Read moreDetails

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்தில்...

Read moreDetails

O/L பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2025 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்விப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (11) நள்ளிரவு...

Read moreDetails

சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

ஆசிரியர் வேலைவாய்ப்பு தொடர்பில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்படவில்லை எனவும் எமது அரசாங்கம் மற்றைய அரசாங்கங்கள் போல் அல்லாமல் அனைத்து திணைக்களங்களையும் சுதந்திரமாக வேலை செய்ய இடமளித்துள்ளோம் எனவும்...

Read moreDetails

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை யாழ்ப்பாணம் அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை...

Read moreDetails
Page 140 of 2535 1 139 140 141 2,535
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist