பிரதான செய்திகள்

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 758 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ் மக்களுக்கு உதவிகளை வழங்கும் – சீனத் தூதுவர்

சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் சமாசத்தில்...

Read moreDetails

இலங்கையில் உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடைச்சட்டமே காரணம்- கமல் குணரத்ன

இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய சாதகத்தன்மையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்ததென பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...

Read moreDetails

இலங்கையில் மேலும் 395 பேர் பூரணமாக குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 395 பேர் பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5...

Read moreDetails

பதில் நிதியமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் நியமனம்

பதில் நிதியமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்கா சென்றுள்ள காரணத்தினால், அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read moreDetails

முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை

சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கில், முன்னாள் நீதவான் திலின கமகே நிரபராதியாகக் கருதி, கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Read moreDetails

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணைகள் ஆரம்பம்!

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உயர் நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

நல்லூர் கந்தனை தரிசித்தார் சீனத் தூதுவர்!

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று...

Read moreDetails

அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் திருவுருவச்சிலை மட்டக்களப்பில் திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காக குரல்கொடுத்த நிலையில்  காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட் அவர்களின் திருவுருவச்சிலை  மட்டக்களப்பில்...

Read moreDetails

நாட்டில் ஒரேநாளில் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் ஃபைசர் பூஸ்டர் டோஸ், 2 இலட்சத்து 12 ஆயிரத்து 733 பேருக்கு நேற்று (புதன்கிழமை) செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்றைய தினம், 2 இலட்சத்து 19 ஆயிரத்து...

Read moreDetails
Page 1996 of 2331 1 1,995 1,996 1,997 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist