பிரதான செய்திகள்

தலையை அடமானம் வைத்துத்தான் எமது சமூகத்திற்கான அரசியலை செய்து வருகிறோம் – ஹரீஸ்

நாங்கள் எங்கள் தலையை அடமானம் வைத்துத்தான் சமூகத்திற்கான அரசியலை செய்து வருகிறோம். எங்கள் முடிவுகள் பல வெற்றிகளை சமூகத்திற்காக பெற்றுத் தந்ததுள்ளது என  நாடாளுமன்ற  உறுப்பினர் சட்டத்தரணி...

Read moreDetails

வவுனியாவில் விபத்து- மதகுரு ஒருவர் படுகாயம்

வவுனியா- குட்செட் வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,...

Read moreDetails

விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு

கிளிநொச்சி- முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களை நீதவான் பார்வையிட்டுள்ளார்.

Read moreDetails

வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் வவுனியாவிலும் தபால் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய...

Read moreDetails

ஒரு தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் கூடிய நிலைமையில் இந்த அரசாங்கம் இல்லை – ஜனா

ஒரு தேர்தலை  எதிர்கொள்ளும் நிலைமையில் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் இல்லை, அரசியல் ரீதியாகவும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர்...

Read moreDetails

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவு கோளில் நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பா?

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும் நிலநடுக்கம் தொடர்பான நிலைமையினை உன்னிப்பாக...

Read moreDetails

வீதியை சீரமைக்குமாறு பிரதேச செயலாளருக்கு வவுனியா- சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள் மகஜர்!

வவுனியா- கள்ளிக்குளம், சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள், தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு வவுனியா பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த...

Read moreDetails

கிளிநொச்சியில் தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு 

கிளிநொச்சி- கோரக்கண் கட்டுப்பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்- கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியிலுள்ள தனியார் காணி...

Read moreDetails

அகில இலங்கை ரீதியான விவாத போட்டியில் முதலிடம் பெற்ற வலி.தென்மேற்கு பிரதேச சபை!

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா,  நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வீதி தாழ் இறங்கியுள்ளது- அச்சத்தில் பயணம் மேற்கொள்ளும் மக்கள்

யாழ்ப்பாணம்- முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு, வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில்...

Read moreDetails
Page 1999 of 2331 1 1,998 1,999 2,000 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist