பிரதான செய்திகள்

இலங்கையின் நிலையான எரிசக்தி திட்டங்களை பாதுகாக்க உலக வங்கியிடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன்!

இலங்கைக்கான பாதுகாப்பான, மலிவு மற்றும் நிலையான எரிசக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக, உலக வங்கி குழுமத்தின் சர்வதேச மேம்பாட்டு சங்கத்திடமிருந்து (IDA) 30 மில்லியன் அமெரிக்க டொலர்...

Read moreDetails

புலம்பெயர்ந்தோர் மூலமாக பிரித்தானியவுக்குள் கணிசமாக போதைப்பொருள் நுழைவதாக ஆய்வில் தகவல்!

சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தட்காரர்கள் மூலமாக பிரித்தானியாவுக்குள் போதைப்பொருட்கள் கணிசமாக நுழைவதாக “The Telegraph” செய்திச் சேவையின்  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு பிரான்சிலிருந்து வரும்...

Read moreDetails

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) வெளியிடப்பட்ட இறுதி வீரர்களின் பட்டியலின்படி, டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு 12...

Read moreDetails

தொடர்ந்தும் குறைக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்!

எதிர்வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடு முழுவதும் உள்ள பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறைக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்க ஐரோப்பிய தலைவர்கள் முடிவு!

உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கவும் "இப்போது ஒரு முக்கியமான தருணம்" என்று ஐரோப்பிய தலைவர்கள் கூறியுள்ளனர். உக்ரேன் மற்றும்...

Read moreDetails

மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை, அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க...

Read moreDetails

ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் இந்தியாவினால் இலங்கைக்கு பல்வேறு உதவி நடவடிக்கைகள்!

ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ், தமிழக அரசு கிட்டத்தட்ட 1,000 மெட்ரிக் டன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளை சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதில்,...

Read moreDetails

வாழைச்சேனையில் கைதுப்பாக்கிகள் கண்டுபிடிப்பு!

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில், 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில் உள்ள தொலைபேசி கம்பம் ஒன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு...

Read moreDetails

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைத்து உரியவகையில் வழங்குவதற்கு விசேட குழு!

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற அனர்த்த...

Read moreDetails
Page 19 of 2334 1 18 19 20 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist