பிரதான செய்திகள்

அரசியல் தலைவர்கள் கூறும் அனைத்திற்கும் ‘ஆமென் ஆமென்’ என கூற முடியாது – கொழும்பு பேராயர்

அரசியல் தலைவர்கள் கூறும் அனைத்திற்கும் 'ஆமென் ஆமென்' என கூற முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து...

Read moreDetails

மின்தடை மேலும் இரு நாட்களுக்கு தொடரும் – மின்சக்தி அமைச்சு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (திங்கட்கிழமை) அரை மணி நேரம் மின்தடை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு...

Read moreDetails

கைக்குண்டொன்று வெடித்ததில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு- திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில், 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தோப்பூர்- அல்லைநகர்...

Read moreDetails

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் ஏற்படும் நோய் அறிகுறிகள் குறித்த அறிவிப்பு!

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என சிறப்பு மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்துள்ளார். ஃபைசர் மூன்றாவது டோஸை...

Read moreDetails

மன்னார்- கோந்தைப்பிட்டி கடலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ளனர்

மன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர், கடலில் மூழ்கியுள்ள நிலையில்,  அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர்,...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 714 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (சனிக்கிழமை)...

Read moreDetails

விகாராதிபதியை இடமாற்றக்கோரி மட்டக்களப்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடாவில் உள்ள விகாராதிபதியை இடமாற்றக்கோரி பகுதியில் வசிக்கும் சிங்கள மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம்...

Read moreDetails

நாட்டில் இன்றும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் – மின்சக்தி அமைச்சு

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்று மாலை 06 மணியிலிருந்து இரவு 9.30 மணி...

Read moreDetails

கொரோனாவில் இருந்து இதுவரையில் 5 இலட்சத்து 45 ஆயிரத்து 51 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 425 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 45...

Read moreDetails
Page 2002 of 2331 1 2,001 2,002 2,003 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist