பிரதான செய்திகள்

இந்த வருட இறுதிக்குள் கொரோனா சுனாமி வரலாம் – சன்ன ஜயசுமன

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பூஸ்டர் டோஸ் எடுக்காமல்...

Read moreDetails

ஒமிக்ரோன் பரவல் – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு இனங்காணப்பட்டிருப்பதால் பண்டிகைக் காலத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த...

Read moreDetails

அம்பாறையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை ஒரே இரவில் அகற்றப்பட்டது!

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் நீர்வெட்டு அமுல்!

நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர் ​வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00...

Read moreDetails

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிப்பு!

நாட்டில் எதிர்காலத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள்...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் மேலும் 22 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 15 பேரும் பெண்கள் 07 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான...

Read moreDetails

கென்டக்கி, அர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் தாக்கிய சூறாவளி – 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

அமெரிக்காவின் கென்டக்கி, அர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளிக் காற்று வீசியதில் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளி காற்று...

Read moreDetails

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் நாளை – உறுதிப்படுத்தினார் மனோ!

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையினை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...

Read moreDetails

நாட்டில் புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு அதிகரிக்கும் என எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரக்கறி வியாபாரிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது...

Read moreDetails

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் அஞ்சல் திணைக்கள தொழிற்சங்கங்கள்

அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார...

Read moreDetails
Page 2003 of 2331 1 2,002 2,003 2,004 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist