பிரதான செய்திகள்

பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல்: 5 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி

பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 5 கைதிகள் காயடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்....

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 12,...

Read moreDetails

சதொச பல்பொருள் அங்காடிகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழி எங்கே? செந்தில் தொண்டமான் கேள்வி

அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சதொச பல்பொருள் அங்காடிகளில் மாற்றப்படும் புதிய பெயர் பலகைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது கண்டிக்க தக்க விடயமென இ.தொ.காவின் உப தலைவர்  செந்தில் தொண்டமான்...

Read moreDetails

கரன்னகொட நியமனம்: உள்நாட்டு மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் அதிருப்தி!

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட நியமிக்கப்பட்டமை தொடர்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில்...

Read moreDetails

அனுராதபுரம், வெலிக்கடை சிறை சம்பவங்கள் குறித்து 18 பேரிடம் வாக்கு மூலம் பதிவு !

துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை 18 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இராஜாங்க...

Read moreDetails

வடக்கில் 13ஆம் திகதி முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – கேதீஸ்வரன்

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 13ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...

Read moreDetails

எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் – புதிய சிலிண்டர்களை வாங்குவோருக்கான அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்கும்போது, ​அதன் மேல் பகுதியிலுள்ள வால்வு ஐந்தாண்டுகளுக்குள் மாற்றப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலிக்க வேண்டும் என எரிசக்தி நிபுணர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். எரிவாயு சிலிண்டர்கள்...

Read moreDetails

சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் பிள்ளைகளுக்கு சஜித் நிதியுதவி!

பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா 1 மில்லியன் ரூபாய் பணத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார்....

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 377 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 377 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5...

Read moreDetails

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அதேநேரம் வடகிழக்கில் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை...

Read moreDetails
Page 2004 of 2331 1 2,003 2,004 2,005 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist