பிரதான செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 744 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமை நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய...

Read moreDetails

அராலியில் இரண்டு வீடுகளில் எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறின!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு ஜே/163 கிராம சேவகர் பிரிவிலுள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன....

Read moreDetails

ஆலயத்தில் திருடிய பணத்தில் நகைகள் செய்து அணிந்து வலம் வந்தவர் கைது!

ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து 2...

Read moreDetails

பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சரை சந்தித்து பேசியது கூட்டமைப்பு!

பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து பேசியுள்ளனர்....

Read moreDetails

புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் – தேடிய முக்கிய அமைச்சர்கள் இருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள்?

யுத்த காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்க முயன்றதாக கூறப்படும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள் இருவர் தொடர்பில்...

Read moreDetails

இழுவை மடி மீன்பிடி முறையை முழுமையாக நிறுத்தக்கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை!

இழுவைமடி மீன்பிடி முறையை முழுமையாக நிறுத்தக்கோரி இன்று கையெழுத்து பெறும் வேலைத்திட்டம் ஒன்று  கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. பூநகரி நாச்சிக்குடா சந்தியில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில்...

Read moreDetails

கிளிநொச்சியிலும் வெடித்தது எரிவாயு சிலிண்டர்

கிளிநொச்சி- முழங்காவில் பகுதியில்  எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read moreDetails

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் காணி அளவீடு – மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 396 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 396 பேர் பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக...

Read moreDetails
Page 2019 of 2331 1 2,018 2,019 2,020 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist