இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
நுவரெலியாவில் சுற்றுலா விடுதி ஒன்றில் ஊழியர்கள் தங்கியிருந்த ஐந்தாவது மாடி அறையில் இருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை...
Read moreDetailsகடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ ஹரிசன் தெரிவித்தார். நாட்டில் நிலவும் அத்தியாவசியப்...
Read moreDetailsயாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில்...
Read moreDetailsதற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் 2025 காலப்பகுதியில் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார்....
Read moreDetailsகிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர், தனது 32 வயதிலேயே இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், எண்ணற்ற கனவுகளோடு உயிர்வாழப் போராடிக்கொண்டு இருக்கின்றார். இந்நிலையில் குடும்பஸ்தரின் உயிரை காப்பதற்கு...
Read moreDetailsதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் அமரர் சுப்பிரமணியம் சதானந்தனின் நினைவஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர்...
Read moreDetailsஉண்மையான சர்வதேசம் எனின் இவ்வாறான அச்சறுத்தல்கள் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெறுகின்ற போது அதற்கான பிரதிபலிப்பினைக் காட்டி நீதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்...
Read moreDetailsநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மூவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளதாக...
Read moreDetailsயாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்குவை கௌரவிக்கும் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்,...
Read moreDetailsபுதிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை செய்யப்பட்ட ஆறு தென்னாபிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் கடந்த 14 நாட்களாக நாட்டிற்குள் பிரவேசிக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.