பிரதான செய்திகள்

களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் தீ விபத்து- தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை

களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலைத் தீப்பரபல் ஏற்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிடுகின்றனர். மேலும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள்...

Read moreDetails

கண்டியில் விபத்து- நீரில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்

கண்டி- இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மகாவலி கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது குறித்த காரில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails

பிரித்தானியாவில் இருவருக்கு ஓமிக்ரோன் (Omicron) தொற்று இருப்பது கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில்  இருவருக்கு புதிய கோவிட் மாறுபாடான ஓமிக்ரோன் (new variant Omicron) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். ப்ரெண்ட்வுட், எசெக்ஸ் மற்றும் நொட்டிங்ஹாமில்  (Brentwood,...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 434 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 434 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 29...

Read moreDetails

மாவீரர் தின புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டவர் மன்னாரில் கைது

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில்  இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்...

Read moreDetails

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை இன்று (சனிக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை...

Read moreDetails

முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதன் இல்லத்தில் நினைவேந்தல்!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன்  சங்கருக்கு, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மாவீரர் லெப்ரினன்  சங்கருடைய இல்லத்தில் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர்,...

Read moreDetails

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டம்- பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தம்!

யாழ்.நகரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட இருந்த போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை), மாவீரர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாண நகரில் சமூக...

Read moreDetails

நாட்டின் நலனுக்காக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படும்- ஜனாதிபதி

நாட்டை முன்னேற்றுவதற்காக எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை  எடுக்க வேண்டி இருக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீர்மானங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகினாலும் எதிர்காலத்தில் மக்களுக்கும்...

Read moreDetails

இலங்கைக்குள் நுழைய 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்குத் தடை விதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி பொத்ஸ்வானா, தென்னாபிரிக்கா,  நமீபியா,...

Read moreDetails
Page 2028 of 2334 1 2,027 2,028 2,029 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist