பிரதான செய்திகள்

சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் உண்மை நிலை தொடர்பில் புலன் விசாரணைகளை முன்னெடுத்து...

Read moreDetails

மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு- ஏறாவூரில் சம்பவம்

மட்டக்களப்பு- ஏறாவூர், தளவாய் பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தனியார் காணியினுள் கூலித் தொழிலில் ஈடுபடும் செங்கலடி...

Read moreDetails

யாழில் சீரற்ற காலநிலை- 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 216 குடும்பங்களைச் சேர்ந்த 758பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

அனலைதீவு கடலில் மிதந்து வந்த மஞ்சள் மூடை கடற்படையினரால் மீட்பு

கடலில் மிதந்து வந்த 28 கிலோ எடையுடைய மஞ்சள் மூடையொன்று, இன்று (வெள்ளிக்கிழமை) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அனலைதீவு கடலில் சந்தேகத்திற்கு...

Read moreDetails

மோல்னுபிரவீர் வில்லையினை பெற்றுக்கொடுப்பது குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை!

மோல்னுபிரவீர் வில்லையினை (Molnupiravir Capsule) பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் கூடிய கொரோனா தடுப்புச்...

Read moreDetails

சேதனப் பசளை தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வுச் செயற்பாடு!

சேதனப் பசளை தொடர்பாக விவசாயிக்கான விழிப்புணர்வுச் செயற்பாடு ஒன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மவாட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பாலையடிவட்டைக் கிராமத்தில் நடைபெற்றது. அப்பகுதி விவசாய விரிவாக்கல் போதனாசிரியர்...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 406 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என எச்சரிக்கை

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த...

Read moreDetails

யாழ்.குருநகர் வீதியில் டயர் கொழுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது

யாழ்.குருநகர் வீதியில் டயர் கொழுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள், மாவீரர் வாரம் என...

Read moreDetails

மட்டு-கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை திருத்தப்பணிகாரணமாக இடை நிறுத்தம்!

மட்டு-கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை திருத்தப்பணி காரணமாக பொலநறுவையிலிருந்து இடம்பெறும். தினமும் இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலைய நிலையத்திலிருந்து கொழும்புக்குப் புறப்படும் இரவு...

Read moreDetails
Page 2029 of 2334 1 2,028 2,029 2,030 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist