பிரதான செய்திகள்

மாவீரர் நாளுக்கு தீருவில் திடலை வழங்க முடியாது – வல்வெட்டித்துறை நகர சபை கைவிரிப்பு!

வல்வெட்டித்துறை தீருவில் திடலை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸார் கோரியதால், திடலில் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என வல்வெட்டித்துறை...

Read moreDetails

ஜனாதிபதி – பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் இல்லை

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு தொடரணிக்கு சொந்தமான அனைத்து வாகனங்களும் இலவசமாக பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால்...

Read moreDetails

நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்!

நாட்டில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதத்தின் 17ஆம் திகதி வரை 5 ஆயிரத்து 275 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயியல் பிரிவினால்...

Read moreDetails

கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!

கிண்ணியா படகு விபத்து குறித்து செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை  கிண்ணியாவில் இடம்பெற்ற படகு...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

நாட்டில் நேற்று(புதன்கிழமை) மாத்திரம் 745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இதுவரை நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து...

Read moreDetails

வெளிநாட்டில் வசிப்பவரின் உத்தரவுக்கமைய யாழில் பெற்றோல் குண்டு வீசியவர்கள் கைது!

அயல்வீட்டில் வசிப்பவருடன் இருந்த முரண்பாடு காரணமாக சுவிஸ் நாட்டில் இருப்பவர் வழங்கிய பணத்துக்காக தாக்குதல் மேற்கொண்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்....

Read moreDetails

திருமணம் உள்ளிட்ட சில நிகழ்வுகளுக்கு முழு அளவில் அனுமதி – விசேட அறிவிப்பு வெளியானது!

நாட்டில் குறிப்பிட்ட சில சேவைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த தீர்மானம்...

Read moreDetails

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டல்கள் வெளியாகின!

ஜனாதிபதி சட்டத்தரணிகளின் நியமனத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய...

Read moreDetails

தேசிய எரிபொருள் வாயு நிறுவனத்தை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனமாக தேசிய எரிபொருள் வாயு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டு 21 ஆம்...

Read moreDetails

மாகாணசபை முறைமை நாட்டுக்கு பாரம் – அதாவுல்லா

மாகாணசபை முறைமை நாட்டுக்கு பாரம் என நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட...

Read moreDetails
Page 2034 of 2336 1 2,033 2,034 2,035 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist