பிரதான செய்திகள்

நாட்டில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இரசாயன பசளைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும்  மரக்கறிகளின் தொகை குறைந்துள்ளதாக  வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை பேலியகொடை மெனிங் காய்கறி சந்தைக்கு...

Read moreDetails

நாட்டில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு – 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம்!

சீரற்ற வானிலையால் நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 4 ஆம் திகதிவரை 22 ஆயிரத்து...

Read moreDetails

அரசாங்கத்தின் பங்காளி என்பதால் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க தேவையில்லை – மைத்திரி

பங்காளிகளாக இருந்தாலும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டின் தற்போதை அரசியல் நிலைமையில்...

Read moreDetails

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிக்க துரித தொலைபேசி இலக்கம்!

நாட்டில் வரும் நாட்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தத்திற்கு முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த...

Read moreDetails

இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது சீனா!

சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது. நிபந்தனைக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சீன சேதன...

Read moreDetails

சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டுவர நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்- இராதாகிருஷ்ணன்

இந்த அரசு வீழ்வது நிச்சயம் அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்...

Read moreDetails

கொக்குவிலில் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்!

கொக்குவில் கேணியடிப் பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் குறித்த...

Read moreDetails

இலங்கையின் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கையின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அந்தத் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

சியரா லியோனில் எரிபொருள் தாங்கி வெடித்து சிதறியதால் 98 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆரிக்க நாடான சியரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருள் தாங்கி ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் கசிவைக் கண்டு, வாகன சாரதிகள் எச்சரிக்கை...

Read moreDetails

சீரற்ற வானிலையால் 4 ஆயிரத்து 391 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து...

Read moreDetails
Page 2054 of 2332 1 2,053 2,054 2,055 2,332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist