பிரதான செய்திகள்

சரவணபவனிடம் பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனிடம் நேற்று(வெள்ளிக்கிழமை) பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. கடந்த 09-09-2021 சத்துருக்கொண்டான் நினைவுத்தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக...

Read moreDetails

முல்லைத்தீவு மீனவர்களை சந்தித்து பேசினார் சுமந்திரன்!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு கள்ள பாட்டு பகுதியில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்...

Read moreDetails

சமையல் எரிவாயு சந்தையில் வர்த்தக மோசடிக் குழு!

லிற்றோ நிறுவனம் சமையல் எரிவாயு தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில், எரிவாயு நிரப்பும் செயற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படாததினாலேயே...

Read moreDetails

62 வீத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

நாட்டில் 16 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை சுமார் 62 வீதமானோர், கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரி ஒருவரினை...

Read moreDetails

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால்...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்று நிலவரம்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 912 பேர்...

Read moreDetails

பொருளாதாரம் பாதிப்பு, வெளிநாட்டு இருப்புக்கள் வீழ்ச்சி

இலங்கையில் கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு இருப்புக்கள் வீழ்ச்சியடைந்துவருகின்றன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கி பணத்தை அச்சிடுவதன் மூலம் எந்த நேரத்திலும்...

Read moreDetails

சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழு அமெரிக்காவிற்கு பயணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 339 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 339 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா...

Read moreDetails

பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது

சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே...

Read moreDetails
Page 2055 of 2332 1 2,054 2,055 2,056 2,332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist