பிரதான செய்திகள்

நாட்டின் சில பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

நாட்டின் 5 மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின்...

Read moreDetails

கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 806ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 592 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

16 வயது இளைஞன் செலுத்திய கார் பல வாகனங்களுடன் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர பொது மயானத்துக்கு அருகில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயடைந்தவர்கள்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல...

Read moreDetails

வெலிகமயில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவு – மூவர் காயம்!

வெலிகம - கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த மூவரும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிற்றுண்டிச்சாலையில்...

Read moreDetails

இலங்கையில் ஒரு கோடியே 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் ஒரு கோடியே 35 இலட்சத்து ஆயிரத்து 175 பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் மேலும் 21...

Read moreDetails

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...

Read moreDetails

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார்

ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். டுபாயிலிருந்து அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க...

Read moreDetails

மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் இருந்து மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, விமானமொன்றின் மூலம் 44 ஆயிரத்து 730 கிலோகிராம் நனோ...

Read moreDetails
Page 2056 of 2331 1 2,055 2,056 2,057 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist