பிரதான செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார்

ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். டுபாயிலிருந்து அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க...

Read moreDetails

மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் இருந்து மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, விமானமொன்றின் மூலம் 44 ஆயிரத்து 730 கிலோகிராம் நனோ...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி வெளியீடு!

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய சீனி, பருப்பு, கோழி இறைச்சி, செமன், சோளம், பெரிய வெங்காயம்,...

Read moreDetails

தோல்வியின் விளிம்பில் உள்ள அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது – சிறீதரன்

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள இந்த அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 340 பேர் குணமடைவு!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 340 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இவ்வாறு விசேட விடுமுறை...

Read moreDetails

மத்திய வங்கி ஆளுநராக கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிரான மனு நிராகரிப்பு!

மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

மக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை – ரஞ்சித் மத்துவ பண்டார

மக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித்...

Read moreDetails

காபூல் இராணுவ மருத்துவமனை மீது தாக்குதல் – 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ மருத்துவமனையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது...

Read moreDetails
Page 2057 of 2331 1 2,056 2,057 2,058 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist