இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-23
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
நாட்டில் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக பல இடங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், லிட்ரோ நிறுவனத்துக்கு...
Read moreDetailsஇலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் நாடு முழுவதும் மாலையில் இடியுடன் கூடிய மழை...
Read moreDetailsஇலங்கைத் தமிழா்களின் நலன்காக்க தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். மேலும் இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவா்கள் அல்லர் எனவும் அவர்...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 573 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...
Read moreDetailsதமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 41 பிரதேச செயலகங்க பிரிவுகளில் பாதிப்பு இடம்பெற்றுள்ளது. 1444 குடும்பங்களைச் சேர்ந்த 5790 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த...
Read moreDetailsவளமான வாழ்க்கை இல்லை என்ற எண்ணத்தால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரபிரகாஸ் தெரிவித்தார். வவுனியாவில் இன்று...
Read moreDetails13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ் ஈழ...
Read moreDetailsமட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் நிலப்பகுதியினை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கல்லடியை ஊடறுத்து...
Read moreDetailsநாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது. அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய புதிய தந்திரோபாயங்களை அரசாங்கம் கையாண்டு வருகிறது. அவ்வாறான ஒரு நடைமுறையாகவே...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.